Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை நிலைக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் ஊரக வளர்ச்சி துறை நிலைக்குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதி தலைமையில் பாராளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சமுக பாதுகாப்பு திட்டம் (NSAP) திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு செயலாளர் மற்றும் துணை செயலாளர் கலந்து கொண்டனர்.